மதுரை மாவட்டம் கருங்காலக்குடி கிளை சார்பாக 18-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2,000/- வழங்கப்பட்டது…....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது…………...
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய்.3,000/- வழங்கப்பட்டது….....
மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக டந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.உமர் சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள்…….....
மதுரை மாவட்டம் குப்புபிளைத் தோப்பு கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சுலைமான் அவர்கள் “மஹ்சர்”...
மதுரை மாவட்டம் சுப்பரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷாஜகான் அவர்கள் “குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பி உரையாற்றினார்கள்………...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…....
மதுரை மாவட்டம் கே.புதுர் கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரிகள் கலந்து கொண்டார்கள்…….....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 11-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரிஸ்வான அவர்கள் கஸ்டத்தை சகித்துக்கொள்வது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....