மதுரை மாவட்டம் கே.புதுர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சீனி சிக்கந்தர் அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
மதுரை மாவட்டம் பிபி குலம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தஃவா செய்யப்பட்டது…….....
மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 26-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது. தஃவா பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
மதுரை மாவட்டம் சிலைமான் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………….....
மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை அன்று 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் ”பாவ மன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாஜகான் அவர்கள் உரையாற்றினார்கள்…….....
மதுரை மாவட்டம் குப்புபிளைத் தோப்பு கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது……....
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி கிளை சார்பாக 18-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2,000/- வழங்கப்பட்டது…....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...