மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளையில் கடந்த 08-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது.....
மதுரை மாவட்டம் பிபி குலம் கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 03-5-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக் பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளையில் கடந்த 10-5-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக் பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது....
மதுரை மாவட்டம் பிபி குளம் கிளை சார்பாக கடந்த 4-5-2013 அன்று பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
மதுரை மாவட்டம் பிபி குலம் கிளை சார்பாக கடந்த 08-05-2013 அன்று தஃவா செய்யப்பட்டது….....
மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பொது மக்களுக்கு இடையூறாக இருந்த குழியை சுற்றி வேலி அமைக்கப்பட்டது….....
மதுரை மாவட்டம் பிபி குலம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது....
மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று புதிய நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டார்கள்……. ...
மதுரை மாவட்டம் குப்புபிளைத் தோப்பு கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அவர்கள் “இஸ்லாத்தில் இன்று பெண்களின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....