மதுரை மாவட்டம் பிபி குலம் கிளை சார்பாக கடந்த 17-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.தாவதி அவர்கள் உரையாற்றினார்கள்…....
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி கிளை சார்பாக கடந்த 06.02.2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்.அஷ்ரஃப்தீன் பிர்தௌசி அவர்கள் ”இஸ்லாத்தில் புகுந்துவிட்ட தீமைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-02-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”செவிகலை பேனுவோம்”என்ற தலைப்பில் சகோ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரையாற்றினார்கள்....
மதுரை மாவட்டம் குப்புபிளைத் தோப்பு கிளையில் கடந்த 09-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் ”மறுமையின் அடையாலம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 14.2.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் “ஏகத்துவ கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் சகோ. சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 13.2.13 அன்று பிறசமய சகோதருக்கு திருக்குரான் வழங்கி தாவா செய்யப்பட்டது....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 08-02-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் புத்தகங்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…...
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக கடந்த 10-02-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.தீன் அவர்கள் ”நன்மையே ஒட்டியே தீமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக கடந்த 10-02-2013அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அவர்கள் “கவலை நேரும்போது”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
மதுரை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 10-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அல்-கிதாயா மாணவிகள் உரையாற்றினார்கள்.....