மதுரை மாவட்டம் சுப்பரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.உமர் சித்திக் அவர்கள் “ஏமாறும் பெண்கள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
மதுரை மாவட்டம் முனிச்சாலை கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 10-5-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சைத்தானின் ஊசலாட்டம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது....
மதுரை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 4/05/2013 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது.இதில் சகோஅஸ்ரபுதின் பிர்தௌசி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்……....
மதுரை மாவட்டம் பிபி குலம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று தஃவா செய்யப்பட்டது....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளையில் கடந்த 10-5-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளையில் கடந்த 10-5-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளையில் கடந்த 08-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது.....
மதுரை மாவட்டம் பிபி குலம் கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 03-5-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக் பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…....