‘பெரம்பலூர்’ மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் அரியலூர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

பெரம்பலூர் அரியலூர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, September 12, 2012 20:18

பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் பகுதியில் கடந்த 7-9-2012 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ வின் புதியை கிளை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் புதிய கிளை துவக்க நிகழ்ச்சி  |  
’’மார்க்க அறிவுப்போட்டி ’’ - லெப்பைக்குடிக்காடு கிளை

’’மார்க்க அறிவுப்போட்டி ’’ – லெப்பைக்குடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, September 10, 2012 18:02

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக ரமலான் மாததில் ‘’மார்க்க அறிவுப்போட்டி’’ நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்ற்வர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடந்த 2-9-2012 அன்று நடைப்பெற்றது. இதில் சகோத சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
’’நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்’’ - புதுஆத்தூர் கிளை

’’நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்’’ – புதுஆத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, September 7, 2012 12:43

பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் கிளை சார்பாக கடந்த 31.8.12 அன்று முதல் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இதில் ’’ஜும்ஆவின் சிறப்புகள்’’ என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டது.  சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் - லெப்பைகுடிக்காடு

ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – லெப்பைகுடிக்காடு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, August 31, 2012 10:21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக 2012 ரமளானில் 507 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 100,850 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஃபித்ரா விநியோகம், முக்கியச் செய்திகள்  |  
புதுஆத்தூர் மற்றுமு் பெரம்பலூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

புதுஆத்தூர் மற்றுமு் பெரம்பலூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, August 31, 2012 10:19

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் மற்றுமு் பெரம்பலூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ரூபாய் 23,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் - வி.களத்தூர்

ரூபாய் 23,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – வி.களத்தூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, August 31, 2012 9:41

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 23,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஃபித்ரா விநியோகம்  |  
ரூபாய் 14000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் - அம்பலவர் கட்டளை

ரூபாய் 14000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – அம்பலவர் கட்டளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, August 30, 2012 22:13

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் அம்பலவர் கட்டளை கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 14000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஃபித்ரா விநியோகம்  |  
வி.களத்தூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

வி.களத்தூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 28, 2012 17:13

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
பெரம்பலூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

பெரம்பலூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 28, 2012 17:10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
லெப்பைக்குடிக்காடு நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

லெப்பைக்குடிக்காடு நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 28, 2012 17:09

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |