பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் பகுதியில் கடந்த 7-9-2012 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ வின் புதியை கிளை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக ரமலான் மாததில் ‘’மார்க்க அறிவுப்போட்டி’’ நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்ற்வர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடந்த 2-9-2012 அன்று நடைப்பெற்றது. இதில் சகோத சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் கிளை சார்பாக கடந்த 31.8.12 அன்று முதல் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இதில் ’’ஜும்ஆவின் சிறப்புகள்’’ என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக 2012 ரமளானில் 507 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 100,850 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் மற்றுமு் பெரம்பலூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 23,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் அம்பலவர் கட்டளை கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 14000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....