பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் கிளை சார்பாக கடந்த 01/10/2012 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் சகோ மைனுதீன் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் சகோ பக்கீர் முஹம்மது அல்ஃதாபி அவ்ர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளையில் கடந்த 23-09-2012 அன்று ஜோசப் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை யூசுப் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது...
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 22/09/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ:A.பௌஜியா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 21/09/2012 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ:நஜ்மா அவர்கள் மரணத்தின் போது மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 24.09.12 திங்கள் கிழமை அன்று நபி வழியில் மழை தொழுகை நடைப்பெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.அல்ஹம்துலில்லாஹ்...
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த16/09/12 அன்று தர்பியா நடைபெற்றது இதில் சகோ:முஹைய்யதீன் பாதுஷா அவர்கள் ர்ஆனும், ஹதீஸ் மட்டுமே அடிப்படை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் 21/09/2012 வெள்ளியன்று ” முதுமை வரும் முன்னே துஆ செய்வோம் பின்னே” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக அவசர தேவையாக வீரம்மாள் என்ற சகோதரிக்கு ஒரு யூனிட் AB+Ve இரத்தம் கடந்த 22-9-2012 அன்று கொள்கைச் சகோதரர்களால் தானம் செய்யப்பட்டது....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 07/09/2012 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ ஷேக்ராஷித் அவர்கள் ’’உறவுகள்’’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன் பெற்றனர்....
இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாகச் சித்தரித்து திரைப்படம் எடுத்த சாம் பேசில் என்ற யூத இயக்குனரையும் இந்தப் படத்தை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும், இவர்களுக்கு ஆதரவு கொடுத்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கையும் கண்டித்து தமிழ்நாடு...