தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்துர் கிளை சார்பாக 23.10.2012 அன்று மாதாந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ இமாம் மைனுதீன் ஈமானின் உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
பெரம்பலூர் மாவட்டம், புதுஆத்தூர் கிளையில் 15/10/2012 (புதன்கிழமை) அன்று பில்லாகுளம் கிராமத்தினைச் சேர்ந்த சகோ.ரமேஷ் தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை இபுராஹிம் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் டிவிடி வழங்கப்பட்டது....
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 12.10.2012 அன்று குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யபட்டது...
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் கிளை சார்பாக க்டந்த 03/10/2012அன்று மருவத்தூரைச் சேர்ந்த சகோ.சத்தியமூர்த்தி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது ரில்வான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது....
பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் கிளை சார்பாக கடந்த 01/10/2012 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் சகோ மைனுதீன் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் சகோ பக்கீர் முஹம்மது அல்ஃதாபி அவ்ர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளையில் கடந்த 23-09-2012 அன்று ஜோசப் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை யூசுப் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது...
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 22/09/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ:A.பௌஜியா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....