பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக கடந்த 30/11/12 அன்று தஃவா போஸ்டர்கள் ஒட்டப்பட்டது....
பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பாக கடந்த 10/10/12 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....
பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பாக கடந்த 17/11/12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மைனுதீன் அவர்கள் “உறவுகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 24.11.2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி குல்ஸர் அவர்கள் ”நபிகள் நாயகத்தின் நற்பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கேட்டு பயன்பெற்றனர்...
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக கடந்த 21/11/2012 அன்று பூமாலை என்ற பிறசமய சகோதரருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 18-11-2012 அன்று ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 31,500 கல்வி,மருத்துவ மற்றும் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 18-11-2012 அன்று ”தாயிக்கள் பயிற்சி முகாம்” நடைப்பெற்றது இதில் சகோ.அப்துர்ரஹீம் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 25.11.2012 அன்று ”திருக்குர்ஆன் விளக்கவுரை” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ...
பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 19/11/2012 அன்று “யார் இவர்?” நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது....
பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 19/11/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ.மைனுதீன் அவர்கள் கலந்துகொண்டு ”சுன்னத் ஜமாஅத் என்றால் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்...