‘பெரம்பலூர்’ மாவட்ட செய்திகள்

”பெரும் பாவங்கள்” வாராந்திர பயான் - லெப்பைகுடிக்காடு கிளை

”பெரும் பாவங்கள்” வாராந்திர பயான் – லெப்பைகுடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 21:08

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 01-02-2013 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஹம்மது சித்தீக் அவர்கள் ”பெரும் பாவங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு” - லெப்பைகுடிக்காடு கிளை பயான்

”இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு” – லெப்பைகுடிக்காடு கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 14:37

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 25-01-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோ.முஹம்மது சித்தீக் அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”கொள்கை உறுதி” நல்லொழுக்க பயிற்சி முகாம் - லெப்பைக்குடிக்காடு கிளை

”கொள்கை உறுதி” நல்லொழுக்க பயிற்சி முகாம் – லெப்பைக்குடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 17, 2013 21:17

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 14/01/13 அன்று ”நல்லொழுக்க பயிற்சி முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்தீக் அவர்கள் ”கொள்கை உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”முஸ்லிம் பெண்கள்” பெண்கள் பயான் - முஹம்மது பட்டிணம் கிளை

”முஸ்லிம் பெண்கள்” பெண்கள் பயான் – முஹம்மது பட்டிணம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 17, 2013 20:26

பெரம்பலூர் மாவட்டம் முஹம்மது பட்டிணம் கிளை சார்பாக கடந்த 14/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மதினா அவர்கள் ”முஸ்லிம் பெண்கள்” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். மேலும் சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கு பதலளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மௌலூதினால் மறுமையில் நிரந்திர நரகம்தான்” - லெப்பைகுடிக்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”மௌலூதினால் மறுமையில் நிரந்திர நரகம்தான்” – லெப்பைகுடிக்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 19:41

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 11-01-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் இமாம் மைனுத்தீன் அவர்கள் ”மௌலூதினால் மறுமையில் நிரந்திர நரகம்தான்” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 5,000 நிதியுதவி - லெப்பைக்குடிக்காடு கிளை

சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 5,000 நிதியுதவி – லெப்பைக்குடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 11, 2013 19:56

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 11-01-2013 அன்று சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 5,000 நிதியுதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 6-1-2013

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 6-1-2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 8, 2013 19:29

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 06/01/2013 ஞாயிற்றுக்கிழமையன்று லெப்பைக்குடிக்காடு கிளை தவ்ஹீத் மர்கஸில் காலை 11:00 மணியளவில் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு லெப்பைக்குடிக்காடு, பெரம்பலூர், புதுஆத்தூர், விகளத்தூர், முஹம்மது பட்டிணம்,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட செயற்குழு  |  
”இஸ்லாத்தின் பார்வையில் விருந்து” தெருமுனை பிரச்சாரம் - லெப்பைகுடிக்காடு கிளை

”இஸ்லாத்தின் பார்வையில் விருந்து” தெருமுனை பிரச்சாரம் – லெப்பைகுடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, January 5, 2013 20:26

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 04-01-2013 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்தீக் அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் விருந்து” என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”இறைவன் யார்?” தெருமுனை பிரச்சாரம் - முஹம்மது பட்டிணம் கிளை

”இறைவன் யார்?” தெருமுனை பிரச்சாரம் – முஹம்மது பட்டிணம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 4, 2013 21:28

பெரம்பலூர் மாவட்டம் முஹம்மது பட்டிணம் கிளையில் கடந்த 31-12-2012அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மைனுதீன் அவர்கள் ”இறைவன் யார்?” என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”இணைவைப்பு ஓர் ஆய்வு” - லெப்பைகுடிக்காடு கிளை பயான்

”இணைவைப்பு ஓர் ஆய்வு” – லெப்பைகுடிக்காடு கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 4, 2013 19:53

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 28/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்திக் அவர்கள் ”இணைவைப்பு ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |