பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 22/02/2013 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இமாம். முஹம்மது சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு ”எது இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக கடந்த 15-02-2013 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இமாம் முஹம்மது சித்தீக் அவர்கள் ”சிறு பாவங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக கடந்த 08-02-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.. இதில்”மறுமையில் வெற்றி பெற”என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சித்தீக் அவர்கள் உரையாற்றினார்…....
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 02.02.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபௌஜியா அவர்கள் ”அல்லாஹ்வின் கருணை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கேட்டு பயன்பெற்றனர்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 01-02-2013 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஹம்மது சித்தீக் அவர்கள் ”பெரும் பாவங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 25-01-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்தீக் அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 14/01/13 அன்று ”நல்லொழுக்க பயிற்சி முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்தீக் அவர்கள் ”கொள்கை உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
பெரம்பலூர் மாவட்டம் முஹம்மது பட்டிணம் கிளை சார்பாக கடந்த 14/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மதினா அவர்கள் ”முஸ்லிம் பெண்கள்” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். மேலும் சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கு பதலளித்தார்கள்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 11-01-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் இமாம் மைனுத்தீன் அவர்கள் ”மௌலூதினால் மறுமையில் நிரந்திர நரகம்தான்” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். ...
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 11-01-2013 அன்று சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 5,000 நிதியுதவியாக வழங்கப்பட்டது....