தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு கிளையில் கடந்த 15 -04 -11 (வெள்ளிக்கிழமை) மகரிப் தொழுகைக்குப்பிறகு கிழக்கு நடுத்தெருவில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி.ரெஜினா அவர்கள் யார் வெற்றியாளர்கள் என்ற தலைப்பில் சிறப்புரியற்றினார்கள். ஆண்களும் பெண்களும் இதில் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாட்டம் லப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 10-04-2011 (ஞாயிறு) மாலை 7.00 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. சகோ. தாவூத் கைசர் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு கிளையில் கடந்த 01 -04 -11 (வெள்ளிக்கிழமை) அன்று மகரிப் தொழுகைக்குப் பிறகு கிழக்கு அல்சா நகரில் தெருமுனை பிரச்சரம் நடைபெற்றது. இதில் ஆலிமா.முபீனா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெண்கள் வீட்டிலிருந்தும் ஆண்கள் தெருவிலிருந்தும் சொற்பொழிவை கேட்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு கிளையில் கடந்த 25 -03 -11 (வெள்ளிக்கிழமை) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மேற்கு தெற்குத் தெருவில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி.நஜ்மா அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகரில் கடந்த 22-3-11 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது....
தமில்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கிளையில் கடந்த 11-03-2011 (வெள்ளிக்கிளமை) அன்று மகரிப் தெலுகைக்குப்பிறகு மேற்கு ஆலமரத்திற்க்கு எதிரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரி. யாஸ்மின் அவர்கள் அல்லாஹ்விடம் மட்டும் கையேந்துங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இதில் பெண்கள் திரளாக கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!...
தமில்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கிளையில் கடந்த 04-03-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கிளை சார்பாக ”முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு ?” போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது....
கடந்த 29-01-2011 (வெள்ளிக்கிலமை) மாலை 6 மணிக்கு தமில்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிக்காடு கிளையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் லப்பைகுடிக்காடு மதரஸா மாணவி. சகோதரி. நஜ்மா அவர்கள் உரையாற்றினார்கள். மேலும் இதில் பெண்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர் சகோதரிகளின் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடி காடு கிளையில் ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது....