தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் கிளையில் கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக கடந்த மாதம் மாநில தலைமைக்கு ரூபாய் 97367/- நிதி உதவியாக வழங்கப்பட்டது....
முஸ்லிம்களின் நலன் காக்கும் கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொண்டு இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதை ஒன்றை மட்டுமே அஜெண்டாவாக வைத்து செயல்படும் ம.ம.கட்சியினரின் அட்டூழியம் வர வர எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. இஸ்லாமியர்களை கருவறுக்கத்துடிக்கும் பிஜேபி இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்ததாகட்டும், கொலைக்கு கொலைதான் தீர்வு என்ற அல்லாஹ்வின் சட்டத்தை அழிக்கத்துடித்து தீர்மானம்...
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் இந்த ஆண்டு ரமளான் மாதம் முழுவதும் இரவு மற்றும் மாலை நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் 03/08/2012 வெள்ளியன்று “அல்குர்ஆனின் சிறப்புக்கள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் 20/07/2012 வெள்ளியன்று “நோன்பின் சட்டங்கள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!...
பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் கிளை சார்பாக கடந்த 10.7.12 அன்று ’’எது உண்மையான ஒற்றுமை’’ என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளை சார்பாக கடந்த 07/07/2012 சனிக்கிழமையன்று 21,900 ரூபாய் மதிப்பிலான 6 தையல் எந்திரங்கள் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக கடந்த 04/07/2012 அன்று “பராஅத்தும் மத்ஹபுகளும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. ...