‘பெரம்பலூர்’ மாவட்ட செய்திகள்

லெப்பைக்குடிக்காடு நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

லெப்பைக்குடிக்காடு நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 28, 2012 17:09

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
பெரம்பூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

பெரம்பூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, August 27, 2012 11:02

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் கிளையில் கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ரூபாய் 97367/- நிதி உதவி - லெப்பைகுடிக்காடு கிளை ‍

ரூபாய் 97367/- நிதி உதவி – லெப்பைகுடிக்காடு கிளை ‍

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 12:22

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை ‍சார்பாக கடந்த மாதம் மாநில தலைமைக்கு ரூபாய் 97367/- நிதி உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  

நபி வழியை அழிக்கத் துடிக்கும் இஸ்லாமிய போராளிகள்(?)‎

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, August 12, 2012 22:16

முஸ்லிம்களின் நலன் காக்கும் கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொண்டு ‎இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதை ஒன்றை மட்டுமே ‎அஜெண்டாவாக வைத்து செயல்படும் ம.ம.கட்சியினரின் அட்டூழியம் வர வர ‎எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது.‎ ‎  இஸ்லாமியர்களை கருவறுக்கத்துடிக்கும் பிஜேபி இல.கணேசனுடன் ‎கைகோர்த்து போஸ் கொடுத்ததாகட்டும், கொலைக்கு கொலைதான் தீர்வு ‎என்ற அல்லாஹ்வின் சட்டத்தை அழிக்கத்துடித்து தீர்மானம்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
ரமளானில் தினந்தோறும் சிறப்பு சொற்பொழிவு - லெப்பைக்குடிக்காடு

ரமளானில் தினந்தோறும் சிறப்பு சொற்பொழிவு – லெப்பைக்குடிக்காடு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, August 10, 2012 21:18

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் இந்த ஆண்டு ரமளான் மாதம் முழுவதும் இரவு மற்றும் மாலை நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“அல்குர்ஆனின் சிறப்புக்கள்” நோட்டிஸ் விநியோகம் – லெப்பைகுடிக்காடு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, August 5, 2012 21:19

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் 03/08/2012 வெள்ளியன்று “அல்குர்ஆனின் சிறப்புக்கள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“நோன்பின் சட்டங்கள்” நோட்டிஸ் விநியோகம் – லெப்பைகுடிக்காடு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, July 25, 2012 20:14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் 20/07/2012 வெள்ளியன்று “நோன்பின் சட்டங்கள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
’’எது உண்மையான ஒற்றுமை’’ - புதுஆத்தூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

’’எது உண்மையான ஒற்றுமை’’ – புதுஆத்தூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, July 24, 2012 21:06

பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் கிளை சார்பாக கடந்த 10.7.12 அன்று ’’எது உண்மையான ஒற்றுமை’’  என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை குடும்பங்களுக்கு 6 தையல் இயந்திரங்கள் - வி.களத்தூர் கிளை

ஏழை குடும்பங்களுக்கு 6 தையல் இயந்திரங்கள் – வி.களத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, July 20, 2012 17:59

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளை சார்பாக கடந்த 07/07/2012 சனிக்கிழமையன்று 21,900 ரூபாய் மதிப்பிலான 6 தையல் எந்திரங்கள் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |  

“பராஅத்தும் மத்ஹபுகளும்” – லெப்பைகுடிக்காடு கிளை நோட்டீஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, July 17, 2012 18:52

 பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக கடந்த 04/07/2012 அன்று “பராஅத்தும் மத்ஹபுகளும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |