பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 17-05-2013 அன்று சகோ.யாஸீன் அவர்கள் ”இஸ்ஸாமிய திருமணம்” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று பிற சமய சகோதரர் மணிவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று புதுக்கோட்டை பொதுக்கூட்டம் ப்ரோஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு ...
பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று முதல் 06-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளையில் 10-05-13 (வெள்ளிக்கிழமை) அன்று லெப்பைக்குடிக்காடு கிழக்கு நடு தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் இமாம் முஹம்மது சித்தீக் அவர்கள் தற்கொலையும் இஸ்லாத்தின் நிலையும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று முதல் 06-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளையில் கடந்த 09-05-2013 அன்று +2 தேர்வு முடிவுகளை இலவசமாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது….....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 26-04-13 (வெள்ளிக்கிழமை) மாலை 7.15 pm க்கு பிறகு லெப்பைக்குடிக்காடு புதிய வாட்டர் டேங் அருகில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது, இதில் முஹம்மது சித்தீக் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்கம் மற்றும் சமுதாகய பணிகள் என்ற தலைப்பிலும், ஜாகிர் அவர்கள் அழகிய மார்க்கம் இஸ்லாம்...
பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்தீக் அவர்கள் உரையாற்றினார்கள்………...
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக் 25-04-2013 அன்று சந்திர கிரகனத் தொழுகை நடைபெற்றது…….....