புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 25.12.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் “நபி(ஸல்) அவர்களை நேசம் கொள்வோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். மேலும் பெண்களுக்கான பயான் பயிற்சி நடைபெற்றது....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 25.12.12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “அறியாமை கால மூட பழக்க வழக்கங்கள்” என்ற தலைப்பிலும், சகோ. அஹமதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாத்தில் நுழைந்த அனாச்சாரங்கள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 18.12.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சுமையா அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் செல்வமும் வறுமையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 15.12.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “மூடநம்பிக்கை” என்ற தலைப்பிலும், சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாத்தில் நுழைந்த அனாச்சாரங்கள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்...
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 16.12.2012 பயான் நடைபெற்றது. இதில் சகோ.மிஷால் அவர்கள் “முன்னோர்களை பின்பற்றலாமா” என்ற தலைப்பிலும் சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாத்தை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 01/12/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
புதுவை மாவட்டம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 27.11.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அலி அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் தினமும் இஷா தொழுகைக்கு பிறகு பல்வேறு தலைப்புகளில் பயான் பயிற்சி நடைபெறுகிறது....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 08.12.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் “பகிரங்க எதிரி ஷைத்தான்” என்ற தலைப்பிலும்,சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாத்தில் நுழைந்த புதிய கலாச்சாரம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 04.12.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் “கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....