புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 05-02-2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் பயிற்சி அளித்தார்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 05-02-2013 பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் “அல்லாஹ்வின் அற்புதங்கள்” என்ற தலைப்பில் சகோதரி சுமையா அவர்கள் உரையாற்றினார்கள்…… ...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 09.02.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.ஹாஜா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பிலும் இதை தொடர்ந்து சகோ.சாதிக் அலி அவர்கள் ”நாவை பேணுவோம்” என்ற தலைப்பிலும், இறுதியாக சகோ.Y.ஜின்னா அவர்கள் ”இளைஞர்களை சீர்கெடுக்கும் காதலர் தினம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 02.02.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பிலும் சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாத்தை பின்பற்றாத சில முஸ்லிம்கள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். ...
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 26.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “தீமையை தடுக்காத தொழுகை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 26.01.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “நபி வழியில் நாம் இருக்கிறோமா” என்ற தலைப்பிலும் சகோ.யூனுஸ் அவர்கள் “பிற மத கலாச்சாரம்” என்ற தலைப்பிலும், சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 10.02.2013 அன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “தொழுகை நிலை நாட்டுவோம்” என்ற தலைப்பிலும், சகோ.A.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “நல்ல நண்பர்கள் யார்?” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 15.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “அன்றாட வாழ்வில் அற்பமாக கருதப்படும் சிறிய நன்மைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 18.01.2013 அன்று சகோ.அருண்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஹாசிம் என மாற்றிக் கொண்டார். அவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 22.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் “சம உரிமை பேணுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....