தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக நேற்று (19.10.2010) சுல்தான்பேட்டை முகமதியா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.யாசர் அராபாத் அவர்கள் ” தொழுகையின் அவசியம் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் . இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்கள் .....
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 17.10.2010அன்று சுல்தான்பேட்டை பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சுல்தான்பேட்டை தவ்ஹித் மர்கஸ் இமாம் சகோ. யாசர் அராபாத் அவர்கள் மறுமையின் சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் . இறுதியாக சகோ.ஹாஜா மொய்தீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள் . இதில்...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 10.10.2010அன்று சுல்தான்பேட்டை புதுமேட்டுதெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சுல்தான்பேட்டை தவ்ஹித் மர்கஸ் இமாம் சகோ. யாசர் அராபாத் அவர்கள் ஹஜ்ஜின் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் . இறுதியாக சகோ.ஹாஜா மொய்தீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள் . இதில் ஏராளமான...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் நேற்றைய முன்தினம் பெண்கள் பயான் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் யுசுப் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 05.10.2010அன்று சுல்தான்பேட்டை அப்துல்கலாம் நகரில் உள்ள சகோ. சாதிக் இல்லத்தில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ.யாசர் அராபாத் அவர்கள் ”நபி வழியை மறுக்கும் விருந்தில் கலந்து கொள்ளும் இஸ்லாமிய பெண்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் . இதில்...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 03.10.2010 அன்று சுல்தான்பேட்டை கலார்தெரு புதுதெரு சந்திப்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சுல்தான்பேட்டை தவ்ஹித் மர்கஸ் இமாம் சகோ. யாசர் அராபாத் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக கிளையின் துணை செயலாளர் சகோ.நஜ்முல் ஆலம் அவர்கள் நன்றியுரை...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 26.09.10அன்று சுல்தான்பேட்டை அஞ்சுமன்தெரு அரசூர் ரோடு சந்திப்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சுல்தான்பேட்டை தவ்ஹித் மர்கஸ் இமாம் சகோ. யாசர் அராபாத் அவர்கள் பித்அத் ஒரு வழிகேடு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் ....
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 24.09.2010 அன்று மார்க்க அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஹதீஸ் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்கள்...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 19.09.10அன்று சுல்தான்பேட்டை பழைய மேட்டு தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சுல்தான்பேட்டை தவ்ஹித் மர்கஸ் இமாம் சகோ. யாசர் அராபாத் அவர்கள் மௌலித் ஓர் பித்அத் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் . இறுதியாக கிளையின் துணை தலைவர் சகோ.சாதிக் அவர்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நேரு நகர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 13770 மதிப்பிற்கு 103 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது....