புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 26-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் ”குழப்பம் இல்லா மார்க்கம்”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்…....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 10.02.2013 ஞாயிற்று கிழமை மஃக்ரிப் தொழுகைப் பிறகு ஆண்கள் பயான் நடைபெற்றது. சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “தொழுகை நிலை நாட்டுவோம்” என்ற தலைப்பிலும், சகோ.A.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “நல்ல நண்பர்கள் யார்?” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 23.02.2013 அன்று ”தெருமுனை பிரச்சாரம்” நடைப்பெற்றது. இதில் சகோ.ஹாஜா அவர்கள் “பித்அத்” என்ற தலைப்பிலும் இதை தொடர்ந்து சகோ.யூனுஸ் அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பிலும், இறுதி சிறப்புரையாக சகோ.A.அஹ்மதுல்லாஹ் அவர்கள் ”அன்றைய பெண்களின் இறையச்சமும் இன்றைய பெண்களின் அலச்சியமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள்...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 12.02.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 5.03.2013 செவ்வாய் கிழமை அன்று மதியம் 3.00 மணி அளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஆயிஷா(ஆலிமா) அவர்கள் “தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 17-02-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ..உமர் அவர்கள்”காலம் உயிர் போன்றது”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்…....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 25-02-2013 அன்று முதல் இஷா தொழுகைக்குப் பிறகு தொடர் பயான் பயிற்சி நடைபெற்று வருகின்றது. ...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 22-02-2013 அன்று கும்பகோணம் சுவாமி மலையில் உள்ள ஆதருவற்றோர் இல்லத்தி டி-ஷேர்ட்கல் மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டது....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 24.02.2013 ஞாயிற்று கிழமை மஃக்ரிப் தொழுகைப் பிறகு புதுவை சுல்தான்பேட்டை புதுமேட்டுத் தெருவில், பயான் நடைபெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “இஸ்லாத்தை அறிய அரபி தேவையா?” என்ற தலைப்பிலும், இதை தொடர்ந்து சகோ.A.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “பேராபத்துகள் தரும் படிப்பினை” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 19.02.2013 செவ்வாய் கிழமை அன்று மதியம் 3.00 மணி அளவில் A.R.R. நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷேக் மைதீன் அவர்கள் “அர்ஷ் நிழலில் அந்த ஏழு நபர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....