புதுவை மாநிலம் பாண்டிச்சேரியில் கடந்த 31-03-2013 பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று இரட்சகன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சுலைமான் என மாற்றிக்கொண்டார்…....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் அவர்கள் “மறுமை வெற்றிக்கு என்ன வழி” என்ற தலைப்பிலும் சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “தொழுகையை நிலைநாட்டுங்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஆயிஷா அவர்கள் “மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 12-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாதிக் அலி அவர்கள் “அல்லாவின் அற்புத படைப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா அவர்கள் “அல்லாஹ்வின் அற்புத படைப்பு பூமி” என்ற தலைப்பிலும் சகோ.A.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பிலும் சகோ.Y.ஜின்னா அவர்கள் “இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுவோம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……. ...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 12.02.2013 செவ்வாய் கிழமை அன்று மதியம் 3.00 மணி அளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்பிலும் சகோ.ஜின்னா அவர்கள் “தனித்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் “என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.ஷாஃபி அவர்கள் “மொய்ஹித்தீன் மொவ்லூத் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 26-02-2013 அன்று பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதி்ல் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்…....