புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு பயான் பயிற்சி நடைபெற்று வருகின்றது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 23.12.2012அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் “பிறர் கண்ணியத்தோடு விளையாடாதீர்கள்” என்ற தலைப்லும் சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “அல்லாஹ்வுடைய வசனத்தை புறக்கணிக்காதீர்கள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 18.11.2012 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் “இஸ்லாம் என்றால் என்ன” என்ற தலைப்பிலும் , சகோ.ஷேக் அவர்கள் “இஸ்லாம் ஓர் பகுத்தறிவு மார்க்கம்” என்ற தலைப்பிலும், சகோ.வாஹித் அவர்கள் “இஸ்லாத்தை புறக்கணிக்கும் ஊடகங்கள் ” என்ற தலைப்பிலும், சகோ.ஹாரூன் அவர்கள் “குர்ஆனும் அறிவியலும்”...
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 17.11.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “மாற்று மத கலாச்சாரம்” என்ற தலைப்பிலும்,சகோ.உமர் அவர்கள் “மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 10.11.2012 அன்று ”தெருமுனை பிரச்சாரம்” நடைப்பெற்றது.இதில் சகோ.சாதிக் அலி அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பிலும் சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாத்தில் நுழைந்த புதிய கலாச்சாரம்” என்ற தலைப்பிலும் இறுதியாக சகோ.ஹாஜா அவர்கள் “பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீமைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
புதுவை மாநிலம் பாண்டிச்சேரியில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 04.11.2012 அன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜின்னா இல்லத்தில் ஆண்கள் இதில் சகோ.ஹாருன் அவர்கள் “குர்ஆனும் அறிவியலும்” என்ற தலைப்பிலும் சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “நபி தோழர்களின் தியாகமும் நமது நிலையும் ” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 03.11.2012 அன்று ’’தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பிலும்,சகோ.உமர் அவர்கள் “இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 29.10.2012 திங்கள் அன்று 14-மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. இதன் இறைச்சியை சுற்றியுள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 27.10.2012 ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....