தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 07.05.2013 செவ்வாய் கிழமை அன்று மதியம் 3.00 மணி அளவில் புதுவை சுல்தான்பேட்டை,அல்-அமீன் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் காதர் அவர்கள் “மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடைமைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 05.05.2013 ஞாயிற்று கிழமை மஃக்ரிப் தொழுகைப் பிறகு புதுவை சுல்தான்பேட்டை மாயாத் தெருவில் பயான் நடைபெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “நாவை பேணுவோம்” என்ற தலைப்பிலும் , சகோ.அப்துல் காதர் அவர்கள் “நபித்தோழர்களின் வாழ்வு தரும் படிப்பினை ” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் காதர் அவர்கள் “மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று தாமோதரன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை தன் குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜாகிர் என மாற்றிக் கொண்டார்……...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 28.04.2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “தொழுகை” என்ற தலைப்பிலும் சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “இன்றைய இளைஞர்கள்” என்ற தலைப்பிலும், சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “உத்தம நபியின் உண்மை தோழர் அபூபக்கர் சித்திக்(ரலி)” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……….....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி.ஆயிஷா அவர்கள் “மறுமையில் பயன் அளிக்கக் கூடிய உறவுகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று ஜில்ஜில் என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்……....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “சுவர்கத்தின் பறவை ” என்ற தலைப்பிலும் சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் ”இஸ்லாத்தில் புகுந்த புதுமை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் ”மரணத்தின் பிடியில் மனிதன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 21.04.2013 அன்று ஏழைச் சிறுவர்களுக்கு இலவச கத்னா முகாம் நடைபெற்றது. ...