புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 4-4-2013 அன்று மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து மூட நம்பிக்கை பொருட்கள் அகற்றப்பட்டது,...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் அவர்கள் ”இணைவைப்பு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
புதுக்கோட்டை மாவட்டம் மேற்ப்பனைக்காடு கிளை சார்பாக கடந்த 03-04-2013 அன்று ”இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
புதுகோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று ப்ரொஜெக்டர் மூலம் பயான் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.உமர் அவர்கள் உரையாற்றினார்கள்……....
புதுக்கோட்டைமாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 29-03-2013 அன்று சஹாபாக்களை பின்பற்றலாமா?என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……….....
புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக கடந்த 28-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.மொஹம்மத் சாதிக் அவர்கள் உரையாற்றினார்கள்…….. ...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 27-03-2013 அன்று தஃவா செய்யப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 25-03-2013 அன்று பிறசமய சகோதரர் கருப்பண்ணசாமி அவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....