01.02.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக வாழ்வாதார உதவியாக ”ரூபாய் 4800” மதிப்புடைய “தையல் இயந்திரம்” ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளையில் கடந்த 28-1-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சுப்ஹான மவ்லூதம் சூடான நரகமும் என்ற தலைப்பில் மக்தூம் அவர்கள் உரையாற்றினார்கள்....
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 5-2-2012 அன்று மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது....
புதுக்கோட்டை மாவட்டம். அம்மாப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 27-1-2012 அன்று பிப் 14 போராட்டம் குறித்து 3 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 29-1-2012 அன்று 3 பேணர்கள் வைக்கப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 10-1-2012 அன்று தாயத்து ஈமானுக்கு ஆபத்து என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 31-1-2012 அன்று மணல்மேல்குடி பகுதியில் இஸ்லாம் கூறும் மனித நேயம் என்ற தலைப்பில் கடைகள் தோறும் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையில் கடந்த 29-1-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
கடந்த 08.01.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக கந்தூரி திருவிழாவை எதிர்த்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம அம்மாபட்டிணம் கடந்த 21-1-2012 அன்று குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் கடந்த 22-1-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 16-1-2012 அன்று வரதட்சனை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. மேலும்கடந்த 19-1-2012 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கடந்த 17-1-2012 அன்று ஏகத்துவ பிரச்சாரம் DVD க்கள் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது....