புதுக்கோட்டை மாவட்டம் முத்துகுடா கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது……...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா அவர்கள் ”சஹாபாக்களும் நமது நிலையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கட்ந்த 04-04-2013 அன்று பெண்கள் ப்யான் நடைபெற்றது.இதில் சகோ.முஜாஹித் அவர்கள் ”பெண்கள் ஏன் அதிகமாக நரகத்திற்கு செல்கிறார்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளையில் கடந்த 03-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அஷ்ரப்தீன் அவர்கள் ”நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 31-03-2013 அன்று புதிய மக்தப் மதரஸா ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்…....
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக கடந்த 10-04-2013 அன்று ப்ரொஜெக்டர் மூலம் பயான் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது…....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.உமர் அவர்கள் ”அமல்கள் எவ்வாறு இருக்கவேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா அவர்கள் ”நன்மையை ஏவி தீமையை தடுப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 4-4-2013 அன்று மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து மூட நம்பிக்கை பொருட்கள் அகற்றப்பட்டது,...