புதுக்கோட்டை மாவட்டம் அரசனரி கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று சகோ.செய்யது முஹம்மத் அவர்கள் ”கொள்கைவிளக்கம்”என்ற தலைப்பில் தஃவா செய்தார்கள்………....
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது செய்யது அவர்கள் உரையாற்றினார்கள்….....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு மருத்தவ உதவியாக ரூபாய்.4200/- வழங்கப்பட்டது……....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ. உமர் அவர்கள் ”சத்தியப்பாதை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 15-04-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது…………...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.உமர் அவர்கள் ”கொள்கை உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அஜிதா பேகம் அவர்கள் ”பொறாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.செய்யது முஹம்மது அவர்கள் “மறுமை” மற்றும் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று டிவிடிகள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 11-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………… ...