‘புதுக்கோட்டை’ மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு பிரச்சாரம் - அம்மாபட்டினம்!

விழிப்புணர்வு பிரச்சாரம் – அம்மாபட்டினம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 1, 2013 12:38

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று புற்றுநோய் சம்பந்தமாக விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இஃதிகாபின் சட்டங்கள்” -  முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

”இஃதிகாபின் சட்டங்கள்” – முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 18:32

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா அவர்கள் ”இஃதிகாபின் சட்டங்கள்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”தொழுகை தான் முதல்வெற்றி” -  முக்கண்ணாமலைப்பட்டி கிளை பயான்

”தொழுகை தான் முதல்வெற்றி” – முக்கண்ணாமலைப்பட்டி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:21

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 27-04-2013  அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.சபியுல்லா அவர்கள் ”தொழுகை தான் முதல்வெற்றி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”தொழுகை” -  ஜெகதாபட்டினம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”தொழுகை” – ஜெகதாபட்டினம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 29, 2013 19:54

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் காதிர் அவர்கள் ”தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”மார்க்க கல்வியின் அவசியம்” -  முக்கண்ணாமலைப்பட்டி பெண்கள் பயான்

”மார்க்க கல்வியின் அவசியம்” – முக்கண்ணாமலைப்பட்டி பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 26, 2013 13:22

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சித்தி நபிலா அவர்கள் ”மார்க்க கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……… ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
அறந்தாங்கி கிளை தஃவா

அறந்தாங்கி கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 26, 2013 10:12

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று குர்ஆன் ஹதீஸ் பேனர் வைத்து தஃவா செய்யப்பட்டது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”சொர்க்கம்” -  ஜெகதாபட்டினம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”சொர்க்கம்” – ஜெகதாபட்டினம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 25, 2013 19:54

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் காதிர் அவர்கள் ”சொர்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
அறந்தாங்கி கிளை தஃவா

அறந்தாங்கி கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 25, 2013 19:50

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று ”செல்ல வேண்டிய பாதை” என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது…………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இக்த்திகாபின் சட்டங்கள்” -  முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

”இக்த்திகாபின் சட்டங்கள்” – முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 25, 2013 13:21

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 27-04-2013  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் ”இக்த்திகாபின் சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மார்க்க  கல்வியின் அவசியம்” - முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

”மார்க்க  கல்வியின் அவசியம்” – முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 25, 2013 11:57

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த  21-04-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் ”மார்க்க  கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |