புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 22-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்தவ உதவியாக ரூபாய் 11,000/- வழங்கப்பட்டது…………...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அஜிதா பேகம் அவர்கள் ”நம்பிகைகொண்டோர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக கடந்த 21-4-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது…………....
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது. ……...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக கடந்த 21-04-13 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் அவர்கள் பதில் அளித்தார்கள்…….....
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது….. ...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா அவர்கள் ”நாவைபேணுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிளை சார்பாக கடந்த 19-4-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் காதிர் அவர்கள் “மறுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...