புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நூர் முஹம்மத் அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்….....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று மாணவர்களுக்கான் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லா அவர்கள் ”இணைவைப்பு பெரும்பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் “எது சத்தியம்” என்ற தலைப்பில் சகோ.ஷாஹித் செங்கம் அவர்கள் உரையாற்றினார்கள்……. ...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 18-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா அவர்கள் ”மறுமையின் நிகழ்வுகள”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஜாஹித் அவர்கள் “வரதட்சணை “என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று கார்த்திக் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்………...
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள்……….....
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 24-03-2013 அன்று மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வி பற்றி விளக்கப்பட்டது……….....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் 25/03/2013 அன்று “அல்லாஹ் வின் கருணையும் கோபமும்” என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது…………....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 26-03-2013 அன்று ”வரதட்சணை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பில் பேனர்கள் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது....