புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 15-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நஸ்ரத் அவர்கள் ”குர்ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றுவதின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையின் சார்பாக கடந்த 12.06.13 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூ 5172/ வழங்கப்பட்டது………………...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் 13.6.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “மண்ணறை வாழ்கை ” என்ற தலைப்பில் சகோதரி “’ஆலிமா நிஷா”” உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக கடந்த 13-06-2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் “சாதிஃக்’’அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 10/06/2013 அன்று பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் சலீம் அவர்கள் “பஜ்ர் தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக கடந்த 10-6-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சஹோதரர் முஹம்மத் தம்பி அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனார்……...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையின் சார்பாக 12-06-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கனாமலைப்பட்டி கிளையில் 12-06-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 2/06/2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் “நபி மார்களுக்கு கிடைத்த அற்புதங்கள்” என்ற தலைப்பில் சகோதரர் சலீம் உரையாற்றினார் .சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 10-06-2013 அன்று இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது...