அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க 24-01-2013 அன்று சிறப்பு பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பதில் அளித்தார்கள்...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க கடந்த 25-01-2013 அன்று “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....
பஹ்ரைன் மண்டலத்தில் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)” என்ற நிகழ்ச்சி கடந்த 25-01-2013 அனறு நடைபெற்றது. இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் உரையாற்றினார்கள். அவரைத் தொடர்ந்து சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்கள் “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதை தொடர்ந்து...
பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த 01-02-2013 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு தஃவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 18-01-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது பந்தர் அப்துல் ஹமீதுஅவர்கள், “இஸ்லாத்தின் பார்வையில் உடல் நலம் பேணுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும்...
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 15-01-2013 அன்று ஆன்லைன் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 12 மற்றும் 13-01-2013 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 11-01-2013 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது பந்தர் அப்துல் ஹமீதுஅவர்கள் “இன்றைய உலகமும் இஸ்லாமிய சட்டங்களின் தேவையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்ததப்பட்டது. இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகுகடந்த 11-02-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். திருச்சி ஜெய்லானிஅவர்கள், “சாதனையாளர்களின் மறுபக்கம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த (08-01-2013) அன்று ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....