அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்கள் பயான் கடந்த 21-12-2012 அன்று நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு கடந்த 16-12-2012 அன்று நடைபெற்றது. இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது....
அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு கடந்த (12-11-2012) அன்று நடைபெற்றது. இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்பட்டது....
அல்லாஹ்வின் கிருபையால், விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய கடந்த 17-12-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறசமய சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் வகையில் பல புத்தகங்களை மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம்...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய கடந்த 17-12-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்த அழுத்தம் மற்றும் இரத்ததில் சர்க்கரை கண்டறியும் சோதனை முகாம் நடைபெற்றது. ...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் கடந்த 30-11-2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.முஹம்மது பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், “மாநபியின் சிறப்பும் நமது நிலைபாடும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர பயான் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 07-12-2012 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.வடகரை ஜெய்லானி அவர்கள், “உலகமா? மறுமையா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
பெண்களுக்கான குர்ஆன் விளக்கவுரை அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் கடந்த 07-டிசம்பர்-2012 அன்று நடைபெற்றது....
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 30-11-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் “மறுமை நாள் அருகில் அமல்கள் தொலைவில்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்ததப்பட்டது. இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 30-11-2012 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.சேரன் மகாதேவி ஜாஹீர் ஹூஸைன்அவர்கள், “நபிகள் நாயகத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும்...