அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 22-02-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.தென்காசி முபாரக் அவர்கள், “அல்லாஹ்வின் கருணை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 22-02-2013 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. திருச்சி ஜெய்லானி அவர்கள் “அமல்கள் செய்ய முந்துவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 08-02-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். திருச்சி ஜெய்லானி அவர்கள், “21ஆம் நூற்றாண்டின் சவால்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 15-02-2013 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. அப்துல் மூனிப் அவர்கள் “முஸ்லீம்களின் கடமை – தொழுகை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 15-02-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ்அவர்கள், “இம்மையும் மறுமையும்”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 08-02-2013 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது பந்தர் அப்துல் ஹமீதுஅவர்கள் “ஏகத்துவமும் தவ்ஹீத் கொள்கையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல சார்பாக கடந்த 01-02-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். தாவூத் கைசர்அவர்கள் “நவீன பிரச்சனைகளும் நமது அணுகுமுறையும்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் நிகழ்த்தினார்கள். அவரை தொடர்ந்து தமாமிலிருந்து வருகைபுரிந்துள்ள சகோ. முனீப் அவர்கள் உரையாற்றினார்கள்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 08-02-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுப் ஷரீஃப் அவர்கள், “சிறிய அமல்களும் அளப்பெரிய நன்மைகளும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப்...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க 24-01-2013 அன்று நிர்வாகிகளுக்கான தர்பியா நமது மண்டல நிர்வாகிகளின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் சகோதரர் அவர்கள் நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும், மக்களுக்கு மத்தியில் பின்பற்ற வேண்டியவைகளையும்விளக்கினார்கள். இதில்...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க 24-01-2013 அன்று சிறப்பு பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பதில் அளித்தார்கள்...