‘பஹ்ரைன்’ மாவட்ட செய்திகள்

“மன்னிக்க கற்றுக் கொள்வோம்” – பஹ்ரைன் மண்டலம் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 16:43

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 29-03-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “மன்னிக்க கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“எது சரியான கொள்கை?” – ஹித் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 16:19

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்லைன் பயான் கடந்த 29-03-2013 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமாமிலிருந்து சகோதரர். முனீப் அவர்கள் “எது சரியான கொள்கை?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சொர்க்கம் செல்வோரின் நற்பண்புகள்” – பஹ்ரைன் மண்டலம் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 12:26

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (22-03-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள், “சொர்க்கம் செல்வோரின் நற்பண்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஹித் கிளை நோட்டிஸ் விநியோகம்

ஹித் கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 23, 2013 12:31

அல்லாஹ்வின் அருளால், கடந்த 22-03-2013 அன்று பஹ்ரைன் மணடலம் மற்றும் ஹித் கிளையில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு தாவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குழந்தைகளுக்கான சிறப்பு ஒழுக்கப் பயிற்சி முகாம் - பஹ்ரைன் மண்டலம்

குழந்தைகளுக்கான சிறப்பு ஒழுக்கப் பயிற்சி முகாம் – பஹ்ரைன் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 22, 2013 12:26

பஹ்ரைன் மண்டலத்தில் பள்ளிக்கூட விடுமுறையை குழந்தைகள் சிறந்த முறையில் கழிக்க மற்றும் அதனுடன்மார்க்க அறிவை வளத்துக்கொள்வதற்காக”குழந்தைகளுக்கான சிறப்பு ஒழுக்கப் பயிற்சி முகாம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்பானது மார்ச் மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த வகுப்பு தினமும் மாலை...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“அர்ஷின் நிழலில் இடம்பெறும் ஏழு நபர்கள்” ஹித் வாராந்திர நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 16:53

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 15-03-2013 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. மூனிப்அவர்கள் “அர்ஷின் நிழலில் இடம்பெறும் ஏழு நபர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“பாவ மன்னிப்பு” ரிஃபா கிளை வாராந்திர நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 16:52

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 15-03-2013 அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திட்டச்சேரி அலீம் அவர்கள், “பாவ மன்னிப்பு”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“மரணத்திற்கு செய்யவேண்டிய விஷயங்கள்” பஹ்ரைன் வாராந்திர நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 16:53

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 15-03-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “மரணத்திற்கு செய்யவேண்டிய விஷயங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“மரண சிந்தனை” – ரிஃபா கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 14, 2013 11:47

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 08-03-2013 அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “மரண சிந்தனை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சஹாபிய பெண்மணிகள்” – ஹித் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 14, 2013 11:40

அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 08-03-2013 மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. சேரன்மகாதேவி ஜாஹிர் உசேன் அவர்கள் “சஹாபிய பெண்மணிகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |