பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த 26-4-2013 அன்று “காலணி மற்றும் காலுறை அணிவதின் சட்டங்கள்” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது. ...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 19-04-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள், “இஸ்லாத்தின் பார்வையில் நட்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ...
அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 19-04-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் “குர்ஆன் ஓதுவதுல் ஆர்வம் காட்டுவோம்”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ...
பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த 19-4-2013 அன்று “நேர்ச்சையின் சட்டங்கள்” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது. ...
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (12-04-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. கீழக்கரை சாபிர் அவர்கள் “பாவ மன்னிப்பும் அதன் சிறப்புகளும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (12-04-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் ஷரீஃப் அவர்கள், “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் கடந்த 12-4-2013 அன்று முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு விளக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் அருளால், நேற்று (12-04-2013) பஹ்ரைன் மணடலம் மற்றும் ஹித் கிளையில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு தாவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. ...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 05-04-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப்அவர்கள், “இறை நம்பிக்கையா? தன்னிம்பிக்கையா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் ஹித் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 05-04-2013 அன்று நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....