அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் அரசு விடுமுறை தினத்தையொட்டி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)”16-12-2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதின் ஆரம்பகட்டமாக நமது...
பஹ்ரைன் மண்டலத்தில் “நவீன உலகில் இஸ்லாம்” என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி கடந்த 17-12-2011 அன்று மதியம் 3 மணியளவில் நடைபெற்றது. இதில் நமது சகோதரர்கள் இரு தரப்பாக அமர்ந்து இஸ்லாம் ஹராமாக்கிய வட்டி, வரதட்சனை ஆகிய தலைப்புகளிலும், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளை எப்படி இஸ்லாமிய முறைப்படி வளர்ப்பது மற்றும் இன்றைய உலகில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் கடந்த 17-12-2011 அன்று சிறப்பு நிகழச்சி சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அமீரக ஒருங்கிணைப்பாளரான சகோ. ஹாமீன் இப்ராஹிம்அவர்கள் ”குருதி உறவா? கொள்கை உறவா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதை தொடர்ந்து “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” முஸ்லீம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் இரண்டாம் கட்ட தர்பியா நிகழ்ச்சி கடந்த 17-12-2011 அன்று அதிகாலை 7 மணியளவில் பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளுக்காக நடைபெற்றது. இந்த தர்பியா முகாமில் இஸ்லாமிய இயக்கங்களைப் பற்றி சகோதரர் அவர்கள் விளக்கினார்கள். அதில், காதிமியா என்பவர்கள் யார்? துருக்கியில் எப்படி பட்ட கொள்கை...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் 17-12-2011 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு, சகோ. ஹாமீன் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆரம்ப கட்டமாக, நிர்வாகத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது? அதில் நாம் எப்படியெல்லாம் செயல் பட வேண்டும் என்பதை சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் விளக்கி கூறினார்கள். அதைத் தொடர்ந்து...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் கடந்த 16-12-2011 அன்று தாயி பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் நமது மண்டல நிர்வாகிகளான, சகோதரர் முபாரக், ஜெய்லானி, ஜாஹிர், மாஹின், நிரஞ்சன் ஒலி, அரஃபாத் ஆகியோர் கலந்து கொண்டு 10 நிமிட அளவிலான ஒரு சிறிய உரையை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையைத் தொடர்ந்து சகோதரர் ஹாமீன்...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் அரசு விடுமுறை தினத்தையொட்டி கடந்த 16-12-2011 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “தியாகம்” என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியை நமது ஹித் கிளை சகோதரர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 09-12-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது. இன்றைய நிகழ்ச்சியில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் “சிந்தனை செய் மனமே” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்,...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராநிர நிகழ்ச்சி கடந்த 02-12-2011 அன்று நமது மண்டல் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து சகோ. அப்துல் கரீம் MISc அவர்கள் “முஹர்ரம் மாதமும் அமல்களும்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கல்ந்து...
பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக முஹர்ரம் தினமான 26-11-2011 அன்று பஹ்ரைனில் அரசு விடுமுறை என்பதால் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொள்கைச் சகோதரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தலைவர் சகோ.முபாரக் அவர்கள், நிகழச்சியை துவக்கி வைத்து பேசினார்கள். அதைத் தொடர்ந்து சகோ.பிஜெ அவர்கள் ஊட்டி தர்பியாவில் உரை...