அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த (13-11-2012) குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி கடந்த 09-11-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்துல் கரீம்அவர்கள் “அலட்சியப்படுத்தபடும் அமல்கள்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்....
பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 05-11-2012 அன்று குழந்தைகளுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சிறுவாகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 09-11-2012 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டலத்தில் தஃவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. ...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தில் ஹித் கிளையில் முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 28-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் கலந்து கொண்டார்கள்....
பஹ்ரைன் மண்டலத்தில் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தையொட்டி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)” 27-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த சகோ.கோவை. ரஹ்மத்துல்லாஹ்அவர்கள் “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த உரையை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. பிறசமய...
அல்லாஹ்வின் கிருபையால், தியாகத் திருநாளான இன்று (27-10-2012) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தாயகத்திலிருந்து வருகை தந்த சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”இப்ராஹிம் நபியின் தியாகம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை தொடர்ந்து கேள்வி...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி 28-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “பரிசு இங்கே பதில் எங்கே?” என்ற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பதிலளித்த...
அல்லாஹ்வின் கிருபையால், கடந்த 02-11-2012 அன்று காலை 5.30 மணியளவில் பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் தலைவர் சகோ. முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 02-11-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோதரர்.திருச்சி யூசுஃப் ஷரீஃப் அவர்கள், “அழைப்புப் பணியின் இலக்கு எது?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....