அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 11-05-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.ஃபாரூக்அவர்கள், “தொலைக்காட்சியில் தொலைந்த சமுதாயம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் கடந்த 17-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. முனீப்அவர்கள், “இறையச்சம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 17-05-2013 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் “அலட்சியப்படுத்தப்படும் ஃபஜ்ர் தொழுகை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு கடந்த 17-05-2013 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
பஹ்ரைன் மண்டலத்தில் கடந்த (17-05-2013 பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில்அலீம் அவர்கள் “மார்க்கத்தை கற்க ஆர்வம் காட்டுதல்” என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் ஜாஹீர் அவர்கள் “மறுமை நாளின் அடையாளங்கள்” என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் ஃபஹத் அவர்கள் “தாஇயின் சிறப்புகள்” என்ற தலைப்பிலும் சிறிய உரை நிகழ்த்தினார்கள். ஃபஸிஹ் அவர்கள்...
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 14-05-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நடைபெற்றது. சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
பஹ்ரைன் மண்டலம் சார்பாக “தயம்மம் செய்வதன் சட்டங்கள்” என்ற தலைப்பில் கடந்த 17-05-2013 நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது. மேலும் ஹித் மற்றும் ரிஃபா கிளைகயில் இந்த தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. ...
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 10-5-2013 அன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 04-05-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.புர்ஹான் அவர்கள், “கொள்கை உறுதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 10-05-2013 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். ஜெய்லானி அவர்கள், “இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...