நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”இஸ்லாம் கூறும் கற்பு நெறி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று 2 இடங்களில் நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 15-04-2013 அன்று ”இறையச்சம்” மற்றும் “தொழுகை ” பற்றி தஃவா செய்யப்பட்டது……....
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று ”பிரார்த்தனையின் ஒழுங்குகள்” என்ற தலைப்பில் தஃவா செய்யப்பட்டது………...
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக 12-04-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ மைதீன் அவர்கள் “இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முகம்மது சரிப் அவர்கள் “மஹர் கொடுப்போம் நபி வழி பேணுவோம்” என்ற தலைப்பிலும் சகோ.ஷேக் மைதீன்அவர்கள் ”வரதச்சனை வேண்டாம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…….. ...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 07.04.2013 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது. இதில் மார்க்க சம்பந்தமான சந்தேகங்களுக்கு எம்.எஸ்.சுலைமான் பிர்தவ்சி அவர்கள் பதிலளித்தார்....
நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 08-04-2013 அன்று பிறசமய சகோதரர் ராஜா சிவசுப்பிரமணியன் அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 08-04-2013 அன்று பிறசமய சகோதரர் ராதாகிருஷ்ணன் அவருக்கு திருக்குர் ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 04.04.2013 மற்றும் 05.04.2013 8 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ...