‘நெல்லை’ மாவட்ட செய்திகள்

”இஸ்லாம் கூறும் கற்பு நெறி” - பேட்டை கிளை பெண்கள் பயான்

”இஸ்லாம் கூறும் கற்பு நெறி” – பேட்டை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 16, 2013 11:55

நெல்லை மாவட்டம்  பேட்டை கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”இஸ்லாம் கூறும் கற்பு நெறி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நூல்கள் விநியோகம் - மேலப்பாளையம் கிளை

நூல்கள் விநியோகம் – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 15, 2013 16:21

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று 2 இடங்களில் நூல்கள் விநியோகம் செய்து  தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பேட்டை கிளை தஃவா

பேட்டை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 15, 2013 12:02

நெல்லை மாவட்டம்  பேட்டை கிளை சார்பாக கடந்த 15-04-2013 அன்று ”இறையச்சம்” மற்றும் “தொழுகை ” பற்றி தஃவா செய்யப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பேட்டை கிளை தஃவா

பேட்டை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 14, 2013 12:15

நெல்லை மாவட்டம்  பேட்டை கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று ”பிரார்த்தனையின் ஒழுங்குகள்” என்ற தலைப்பில் தஃவா செய்யப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 “இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை” - செங்கோட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

“இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை” – செங்கோட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 13, 2013 20:21

நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக 12-04-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ மைதீன் அவர்கள் “இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
“மஹர் கொடுப்போம் நபி வழி பேணுவோம்” - பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

“மஹர் கொடுப்போம் நபி வழி பேணுவோம்” – பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 18:48

நெல்லை மாவட்டம்  பேட்டை கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முகம்மது சரிப் அவர்கள் “மஹர் கொடுப்போம் நபி வழி பேணுவோம்” என்ற தலைப்பிலும் சகோ.ஷேக் மைதீன்அவர்கள் ”வரதச்சனை வேண்டாம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……..  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மேலப்பாளையம் கிளை

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 18:45

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக  கடந்த 07.04.2013 அன்று  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது. இதில் மார்க்க சம்பந்தமான சந்தேகங்களுக்கு எம்.எஸ்.சுலைமான் பிர்தவ்சி அவர்கள் பதிலளித்தார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம்  |  
ராஜா சிவசுப்பிரமணியன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கே.டி.சி.நகர் கிளை

ராஜா சிவசுப்பிரமணியன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கே.டி.சி.நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 18:44

நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 08-04-2013 அன்று பிறசமய சகோதரர் ராஜா சிவசுப்பிரமணியன் அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
ராதாகிருஷ்ணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கே.டி.சி.நகர் கிளை

ராதாகிருஷ்ணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கே.டி.சி.நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 18:39

நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 08-04-2013 அன்று பிறசமய சகோதரர் ராதாகிருஷ்ணன் அவருக்கு திருக்குர் ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
8 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - மேலப்பாளையம்  கிளை  

8 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம்  கிளை  

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 18:26

நெல்லை  மாவட்டம்   மேலப்பாளையம்   கிளை   சார்பாக கடந்த 04.04.2013 மற்றும் 05.04.2013 8 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |