நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று 5 இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல் இர்ஷாத் மகளிர் கல்லூரியின் ஆசிரியைகள்,மாணவிகள் உரையாற்றினார்கள்….....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஸூனைதா அவர்கள் ”மண்ணரை வாழ்க்கை” என்ற தலைப்பிலும் சகோதரி மதீனா அவ்ர்கள் “சோதனையே வாழ்க்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ. ரஹ்மதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாம் கூறும் இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினர்...
நெல்லை மாவட்டம் தென்காசி கிளை சார்பாக கடந்த 06 04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி முமீனாள் அவர்கள் “மனைவியின் இலக்கணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
நெல்லை மாவட்டம் தென்காசி கிளை சார்பாக கடந்த 11-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி முமீனாள் அவர்கள் “இணைவைப்பு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………...
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”இஸ்லாம் கூறும் கற்பு நெறி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று 2 இடங்களில் நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 15-04-2013 அன்று ”இறையச்சம்” மற்றும் “தொழுகை ” பற்றி தஃவா செய்யப்பட்டது……....
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று ”பிரார்த்தனையின் ஒழுங்குகள்” என்ற தலைப்பில் தஃவா செய்யப்பட்டது………...
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக 12-04-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ மைதீன் அவர்கள் “இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....