நெல்லை மாவட்டம் பாளை கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் காதர் அவர்கள் ”தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது….....
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் சகோ.ஹதாயா அவர்கள் பதிலளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று பெண்கள் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் ”இஸ்லாமிய பெண்கள் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுன் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தஃவா செய்யப்பட்டது……. ...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று முதல் 27-04-2013 அன்று வரை நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று ஏழை சகோதரிகள் 6 பேருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……………....
நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு கிரைண்டர் இலவசமாக வழங்கப்பட்டது…....
நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…….....
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சரிப் அவர்கள் உரையாற்றினார்க்ள்…… ...