நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கிளை சார்பாக கடந்த 06-05-2013 அன்று அண்டி ராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது… ...
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் காயிதேமில்லத் திடலில் மார்க்க விளக்க பொதுக்கூட்டமும் அரபி கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார்கள். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் முஹம்மது தாஹா அவர்கள் தீன்குலம்பெண்மணி என்ற...
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் கடந்த 07-05-2013 அன்று மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது…...
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த 04.05.13 சாலைவிதிகளை மீறாதீர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு டிஜிட்டல் போடு இரண்டு முக்கிய வீதிகளில் வைக்கப்பட்டுள்ளது...
05.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , நெல்லை பேட்டை கிளை சார்பாக களக்காடு முண்டந்துறை , மணிமுத்தாறு ஆகிய பகுதிகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கு நூல்கள வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது....
நெல்லை மாவட்டம் பாளை கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கிளையில் கடந்த 01-04-2013 அன்று காளி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஹாஜா என மாற்றிக் கொண்டார்………. ...
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கிளையில் கடந்த 26-04-2013 அன்று ஜெயா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை நூர்ஜஹான் நிஷா என மாற்றிக் கொண்டார்………....
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.18000/- வழங்கப்பட்டது……….....
நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று முதல் தினமும் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. ...