‘நெல்லை’ மாவட்ட செய்திகள்

அண்டி ராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – விக்கிரமசிங்கபுரம் கிளை

அண்டி ராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – விக்கிரமசிங்கபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 8, 2013 17:25

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கிளை சார்பாக கடந்த 06-05-2013  அன்று அண்டி ராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது… ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”சத்தியத்தை சொல்லி அசத்தியத்தை வெல்வோம்” கடையநல்லூர் பொதுக் கூட்டம் !

”சத்தியத்தை சொல்லி அசத்தியத்தை வெல்வோம்” கடையநல்லூர் பொதுக் கூட்டம் !

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 20:34

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் காயிதேமில்லத் திடலில் மார்க்க விளக்க பொதுக்கூட்டமும் அரபி கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார்கள். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் முஹம்மது தாஹா அவர்கள் தீன்குலம்பெண்மணி என்ற...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் -  விக்ரமசிங்கபுரம்

மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் – விக்ரமசிங்கபுரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 17:23

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் கடந்த 07-05-2013 அன்று மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
விழிப்புணர்வு பிரச்சாரம் - செங்கோட்டை கிளை

விழிப்புணர்வு பிரச்சாரம் – செங்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 12:52

நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த 04.05.13 சாலைவிதிகளை மீறாதீர்  என்ற தலைப்பில் விழிப்புணர்வு டிஜிட்டல் போடு இரண்டு முக்கிய வீதிகளில் வைக்கப்பட்டுள்ளது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பேட்டை கிளை தஃவா

பேட்டை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 4, 2013 20:45

05.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , நெல்லை பேட்டை கிளை சார்பாக களக்காடு முண்டந்துறை , மணிமுத்தாறு ஆகிய பகுதிகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கு நூல்கள வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
கோடைக்கால பயிற்சி முகாம் -  பாளை கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – பாளை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 14:49

நெல்லை மாவட்டம் பாளை கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
விக்கிரமசிங்கபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற காளி

விக்கிரமசிங்கபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற காளி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 11:41

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கிளையில் கடந்த 01-04-2013 அன்று காளி  என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஹாஜா என மாற்றிக் கொண்டார்………. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
விக்கிரமசிங்கபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெயா

விக்கிரமசிங்கபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெயா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 11:40

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கிளையில் கடந்த 26-04-2013 அன்று ஜெயா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை நூர்ஜஹான் நிஷா  என மாற்றிக் கொண்டார்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
ஏழை சகோதரிக்கு ரூபாய் 18000/- மருத்துவ உதவி - விக்ரமசிங்கபுரம் கிளை

ஏழை சகோதரிக்கு ரூபாய் 18000/- மருத்துவ உதவி – விக்ரமசிங்கபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 11:39

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.18000/- வழங்கப்பட்டது……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
தினமும் சொற்பொழிவு - புளியங்குடி கிளை

தினமும் சொற்பொழிவு – புளியங்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 1, 2013 14:56

நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று முதல் தினமும் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |