10.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , நெல்லை பேட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் முஹம்மது சரிப் (“வாரி வழங்குங்கள் , சொர்க்கத்தை பரிசாக பெறுங்கள் ) என்ற தலைப்பில் , ரகுமான் பேட்டை இரண்டு இடங்களில் உரையாற்றினார்கள்....
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று முதல் 07-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுன் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று முதல் 05-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கிளை சார்பாக கடந்த 06-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ”இஸ்லாத்தின் பார்வையில் தர்கா வழிபாடு” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் கடந்த 05-05-2010 அன்று மார்க்க அறிவுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது....
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 05/05/2013 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது. அதில் அல்-இர்ஷாத் கல்லூரி மாணவிகள் ” பெற்றோர்கள் கவனத்திருக்கு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்....
13.03.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை பேட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது சரிப் அவர்கள் உரையாற்றினார்கள்....
12.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நெல்லை பேட்டை கிளை சார்பாக குர்ஆன் வசனங்கள் அடங்கிய போர்டுகள் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
நெல்லை மாவட்டம் பள்ளக்கால் கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…....
நெல்லை மாவட்டம் தென்காசி ஆபாத் பள்ளிவாசல் தெருவில் கடந்த 07.05.2013 அன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி முமீனா அவர்கள் இன்றைய பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....