தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் துலுக்கர்பட்டி கிளை இணைந்து துலுக்கர்பட்டி மார்க்க விளக்க சொற்பொழிவை ஏற்பாடு செய்தது. இதில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். R.அப்துல் கரீம் – ஈமானில் உறுதி என்ற தலைப்பிலும், அம்ஜத் அலி ஃபிர்தவ்சி – இஸ்லாமும் – இவ்வுலக நவீன கலாச்சாரமும் என்ற தலைப்பிலும் உரை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 27-8-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதூர் ரஹ்மானில் கடந்த 26.06.2011 அன்று திருக்குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. இதில் அப்பாஸ் அலி M.I.Sc அவர்கள் சிறப்புரையற்றினர்கள்.இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் 25-6-2011 மற்றும் 26-6-2011 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவில் கடந்த 25.06.2011 அன்று மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் M. ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும், சுலைமான் பிர்தௌசி அவர்களும் சிறப்புரையற்றினர்கள். இதில் எராளமான ஆண்கள் கலந்துகொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 19-6-2011, 22-6-2011, 23-6-2011 மற்றும் 24-6-2011 ஆகிய தேதிகிளில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 19-6-2011 அன்று உமர் ஃபாரூக் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
சேக் செய்யது அலி (வயது 31) என்ற சகோதரர் பேட்டை மல்லிமால் தெருவில் வசித்து வருகின்றார். இவர் மல்லிமால் தெரு அருகே உள்ள மெயின் ரோட்டில் அர்ரஹ்மான் என்ற பெயரில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். கடந்த 21.06.2011 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இவரது கடை அருகே உள்ள மெயின் ரோட்டில் பேட்டை மலையான்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 23-6-2011 அன்று புதுத்தெரு மேலவட்டாரம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கையைப் பற்றி உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். பெண்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே கேட்டுப் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகரில் கடந்த 19-6-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரீம் எம்ஐஎஸ்சி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்...