நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்………....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த 06.04.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்ஹாக் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.முகம்மது சரிப் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த 02.04.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ரஹ்மானியா பெண்கள் அரபிக் கல்லூரி மாணவிகள் மற்றும் சகோ.ஷாமிலா உரையாற்றினார்கள். ...
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 07.04.13 அன்று 4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது....
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த 07-04-13 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் கொள்கை உறுதி என்ற தலைப்பில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் உறையாற்றினார்கள்...
நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று நபி வழி தொழுகை பற்றி தஃவா செய்யப்பட்டது……...
நெல்லை மாவட்டம் ரகுமான் பேட்டை கிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று தஃவா செய்யப்பட்டது…...
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் பகுதியில் கடந்த 03-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து கொடி மரம் அகற்றப்பட்டது....
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 30/03/2013 & 31/03/2013(சனி&ஞாயிறு) இன்று 5 இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....