நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.தாஹா அவர்கள் உரையாற்றினார்கள்….....
நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 10-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
12/05/2013அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , நெல்லை பேட்டை 49வது வார்டு, தவ்ஹீத் மர்க்கஸ் பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் மேலபாளையம் அல்-இர்ஷாத் கல்லூரி மாணவிகள் ஏழைகளுக்கு உதவுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுண் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் “தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் ” என்ற தலைப்பிலும் சகோ.முஹம்மது தாஹா அவர்கள் ”குர் ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள. ...
நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 8-5-2013 அன்று மேட்டூர் ரஹ்மானியபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. பர்வீன் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளையில் கடந்த 10-5-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மறுமை சிந்தனை பெண்களின் நிலை என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது....
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கோடைகால பயிற்சி முகாம் கடந்த 01-05-13 முதல் 10-05-13 வரை மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணிவகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
11.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , நெல்லை பேட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் முஹம்மது சரிப் “நபி வழி திருமணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடந்த 10.05.2013 வெள்ளி அன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்....
கடந்த 10.05.2013 வெள்ளி அன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 10000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது...