நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 19-08-2012 அன்று பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் ஊட்டி கிளையில் கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 9-8-2012 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை நலம் விசாரித்து தஃவா செய்யப்பட்டது. மேலும் அன்றயை தினம் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளையில் கடந்த 12-7-2012 அன்று கத்தரின் அறிவுரைகள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளையில் கடந்த 10-7-2012 அன்று லைலத்துல் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 31-7-2012 அன்று பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 03/08/2012 அன்று ஃபித்ரா குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
நீலகீரி மாவட்டம் வில்லிங்டன் கிளை சார்பாக கடந்த 18/07/2012 அன்று தர்பியா நடைபெற்றது இதில் சகோ. அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 22-7-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது....