நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 15-9-2012 அன்று நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். அஹ்மத் கபீர் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்....
நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 04/08/2012 அன்று ஊட்டியில் தனியார் நூலகத்தில் இஸ்லாமிய நூல்கள் நன்கொடையாக வழங்கி தஃவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 23-8-2012 அன்று பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 26-8-2012 அன்று ’’கர்த்தரின் அறிவுரைகள்’’ என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 24-08-2012 அன்று ’’இணை வைப்பு’’ என்ற தலைப்பில் நோட்டிஸ் வினியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 19-08-2012 அன்று பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....