நீலகிரி மாவட்டம் ஊட்டி மெயின் பஜார் கிளையின் சார்பாக கடந்த 24/01/2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜைனுல் ஃபிர்தௌசி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 20/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சித்திக் அவர்கள் ”மௌலிது ஒர் ஆபத்து” உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 20/01/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்கள் ”நாவடக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 19/01/2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ”மௌலிது ஒர் அபாயம்” என்ற தலைப்பில் சகோ. சித்திக் அவர்கள் உரையாற்றினார்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 19/01/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மத் அலி அவர்கள் ”அல்லாஹ்வை நினைவு கூர்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 13/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 19/01/2013 அன்று காவல் துறை அதிகாரிகளுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 18/01/2013 அன்று ”நரகில் சேர்க்கும் மௌலிது” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது...
நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 20/01/2013 அன்று தவ்ஹீத் விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 10-01-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூ 2850 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....