நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 04/02/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்கள் ”நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 03/02/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷான் பாஷா அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 3/02/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 26/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்கள் ”நபிவழியே நம்வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 13/02/2013 அன்று இரண்டு நாட்கள் “காதலர் தினத்தை கண்டித்து” நோட்டிஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 26/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மெஹ்ருன்னிஸா அவர்கள் ”மௌலிது ஒர் ஆபத்து” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 27/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஃபர் அவர்கள்”செவியேற்போம் கட்டுப்படுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 23/1/2013 அன்று விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது என்ற கண்டன போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது...
நீலகிரி மாவட்டம் ஊட்டி மெயின் பஜார் கிளையின் சார்பாக கடந்த 24/01/2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜைனுல் ஃபிர்தௌசி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 20/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சித்திக் அவர்கள் ”மௌலிது ஒர் ஆபத்து” உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....