நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 03-02-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் ”மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)!” என்ற தலைப்பிலும் சகோ,ரஹ்மத்துல்லஹ் அவர்கள் “நவின பிரச்சனைகளும் இஸ்லாத்தின் தீர்வும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
நீலகிரி மாவட்டம் வில்லிங்டன் கிளை சார்பாக கடந்த 13-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி பிர்தௌஸ் அவர்கள் “ஷய்த்தான்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
நீலகிரி மாவட்டம் குன்னுர் கிளை சார்பாக கடந்த 23-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”இஸ்லம் கூறும் பெண் உரிமை” என்ற தலைப்பில் சகோதரி பர்ஜினா அவர்கள் உரையாற்றினார்கள்…...
நீலகிரி மாவட்டம் காந்தல் கிளை சார்பாக கடந்த 17/02/2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ. அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த16-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “துஆக்களின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 17-02-2013அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ”பெற்றோரை பேனுவோம்” என்ற தலைப்பில் சகோதரி பாத்திமாஅவர்கள் உரையாற்றினார்கள்……...
நீலகிரி மாவட்டம் குன்னுர் கிளை சார்பாக கடந்த 24-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ”இறுதி நபியின் இறுதி பேருரை” என்ற தலைப்பில் சகோ. ஜாஃபர் அவர்கள் உரையாற்றினார்கள்…… ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 22-02-2013 அன்று ”இனைவைப்பு” என்ற தலைப்பில் நோட்டிஸ் வினியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 10/02/2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் பர்ஹனா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...